380
பள்ளிக்கூட வாசலில் நெல்லிக்காய், புளிப்பு மிட்டாய் போன்றவை விற்கப்பட்ட நிலை போய், தற்போது கஞ்சா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை, மீனாம...

463
தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரியை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார். மற்றவர்களிடம் இர...

198
கோவில்பட்டியில், கஞ்சா போதைப் பொருள் விற்பனைப் புகாரை விசாரிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளரை, கத்தியைக் காட்டி மிரட்டிய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி பல்...

356
திண்டிவனத்தில் மாணவர்களுக்கு போதை ஊசி மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக பட்டதாரி வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பெயரில் போலீசார் சென்ற போது அவர்களைக் கண்டு 5 பேர்...

358
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சில இளைஞர்கள் பொதுஇடத்தில் கஞ்சா புகைத்து, போதையில் தள்ளாடுவதை வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். பழனி கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா...

370
ஒடிசாவில் இருந்து கடலூர் மாவட்டம் வேப்பூருக்கு கஞ்சா கடத்திவந்ததாக தபால்காரர் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 13 கிலோ கஞ்சா, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். வேப்பூர் பேருந்து ...

210
தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாளாரமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நி...



BIG STORY